எமனான இறைச்சி!!!

Published By: Digital Desk 7

24 Apr, 2018 | 12:35 PM
image

ஹல்துமுள்ளைப் பகுதியில் இறைச்சி துண்டொன்று தொண்டையில் சிக்கியதையடுத்து 58 வயதான பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஹல்துமுள்ளை – புஸ்ஸல்லாவையைச் சேர்ந்த 58 வயதான எஸ் எம்.சோமாவதி ஆவார்.

குறித்த பெண் இன்று காலை இறைச்சி சமைத்துக் கொண்டிருந்த பொழுது இறைச்சி துண்டொன்றை சுவைத்துப்பார்ப்பதற்காக சாப்பிட்ட போதே தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தொண்டையில் இறைச்சி துண்டு சிக்கி குறித்த பெண் அவதியுற்ற போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹல்துமுள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55