கோர பஸ் விபத்தில் 30 சுற்றுலாப் பயணிகள் பலி!!!

Published By: Digital Desk 7

23 Apr, 2018 | 11:47 AM
image

வடகொரியாவில் ஹுவாங்காய் சாலையில் ஏற்பட்ட பஸ் விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 30 சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

பஸ் விபத்தில் பலியானவர்கள் சீனாவை சேர்ந்த சுற்றுலாவாசிகள் என தெரிய வந்துள்ளது. 

குறித்த பஸ் விபத்து தொடர்பாக  சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

"வடகொரியாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பஸ் சாலை விபத்தில் சிக்கியுள்ளது என தெரிய வந்துள்ளது.  இதில் எண்ணற்றோர் பலியாகி இருக்க கூடும்" என தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள அரசு தொலைக்காட்சியின் ஆங்கில அலைவரிசை  ஒன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில்,

"சுற்றுலா பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகி உள்ளனர்." என தெரிவித்திருந்தது.  அதன்பின் அந்த செய்தி நீக்கப்பட்டு விட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10