தேசிய அரசாங்கத்தை பலப்படுத்த  புதிய உடன்படிக்கை 

Published By: Robert

22 Apr, 2018 | 04:41 PM
image

(ஆர்.யசி)

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரே தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும்  தேசிய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தின் புதிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இம்மாத இறுதிக்குள் புதிய அமைச்சரவை மாற்றப்படும், அது குறித்து ஜனாதிபதி -பிரதமர் இறுதித்தீர்மானம் எடுக்கவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் மற்றும் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து தற்போது அரசியல் தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 13:05:56
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42