செப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சிரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பென்டகன் தெரிவித்துள்ளது.
சிரியாவில் பிறந்த ஜேர்மனியரான முகமட் ஹைதர் ஜம்மர் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிசெய்ய முடியும் என பென்டகனின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவிற்குள் எஞ்சியுள்ள ஐ.எஸ். அமைப்பினரை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிரியா ஜனநாயக படையணியினர் இவரை கைதுசெய்துள்ளனர் என பென்டகன் தெரிவித்துள்ளது.
அவர் குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான அமெரிக்க காங்கிரஸ் அறிக்கையில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நபர் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM