ஈரான் சபாநாயகர் தலைமையிலான குழு இலங்கை வருகை

Published By: Daya

19 Apr, 2018 | 10:48 AM
image

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி உட்பட 36 பேரடங்கிய குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நேற்றிரவு இலங்கை வந்த ஈரான் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் உட்பட 36 பேரடங்கிய குழுவினர் 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்வாறு இலங்கை வந்த ஈரான் குழுவினரை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஷி விமான நிலையத்தில் வரவேற்றார்.

வியட்நாமிற்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்த ஈரானின்  சபாநாயகர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதோடு, சபாநாகர் கருஜயசூரியா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பலரை சந்தித்துக்கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30