இனவாதத்தை தூண்டி குளிர்காய முனையும் மஹிந்த

Published By: Robert

16 Feb, 2016 | 04:40 PM
image

நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட்டு மோதல்களை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய முனையும் மஹிந்தவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக குறிப்பிட்டார். 

எமது நாட்டை பாதுகாத்த படையினரின் கௌரவத்தை பாதுகாத்து யுத்தத்தை வெற்றி கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்ற தலைவர்களை பாதுகாத்து அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37