கோத்தாவின் இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு!!!

Published By: Digital Desk 7

05 Apr, 2018 | 04:03 PM
image

பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு இடைக்கால தடையுத்தரவை நீடித்து வழக்குடன் தொடர்புடைய ஆட்சேபனைகளை மன்றில் தாக்கல் செய்யுமாறும நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் குறித்த இடைக்காலத் தடையுத்தரவு காரணமாக கோத்தபாயவிற்கு எதிரான விசாரணைகளுக்கு எது வித பாதிப்பும் இல்லை என தெரிவித்து எதிர் வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின்...

2025-06-24 13:18:41
news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03