ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக ரஞ்சித் பெர்ணான்டோ : பணிப்பாளர் சபையும் நியமனம் 

Published By: Priyatharshan

03 Apr, 2018 | 09:18 AM
image

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு புதிய தலைவர், பணிப்பாளர் சபைக்கான 4 உறுப்பினர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி மற்றும் ஊடகத்து துறை அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக என்.டி.பி. வங்கியின் முன்னாள் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாக மனோ தித்தவெல்ல, சுசந்த கட்டுகம்பொல, கலாநிதி ரொஷான் பெரேரா ஆகியோரும் முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜெயம்பதியும்  புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை சமர்ப்பித்த இராஜினாமா கடிதங்கள் கடந்த மார்ச் 29 ம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து புதிய தலைவரும் பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10
news-image

மரப் பலகையால் கட்டப்பட்ட உணவகம் உடைந்து...

2025-01-18 15:55:46
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18
news-image

இன்று 12 ரயில் சேவைகள் இரத்து

2025-01-18 15:01:11