அமெரிக்கா - தெற்கு டகோடா மாகாணத்தில் பெற்ற குழந்தையை தாய் ஒருவர் கடந்த 2016ஆம் ஆண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
வீட்டு படுக்கையில் தனது 2 வயது மகன் சிறுநீர் கழித்ததால் ஆத்திரப்பட்ட 30 வயதான தாய் பெற்ற பிள்ளை என்றும் பாராமல் இடுப்புப் பட்டியால் அடித்ததுடன் கையாலும் தாக்கி கீழே தள்ளியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான 2 வயது குழுந்தை மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் குழந்தையின் உடலில் 70% காயம் இருந்தமை தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் தாயை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மகனை அடிக்கும் போது தான் மது அருந்தியிருந்ததாக சந்தேக நபரான குழுந்தையின் தாய் நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.
குழுந்தையின் தாய் குற்றத்தை முழுவதுமாக ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM