இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை!!!

Published By: Digital Desk 7

29 Mar, 2018 | 02:51 PM
image

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மாணவி ஒருவா் எதிா்பாா்த்த சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி எதிர்பாா்ப்புடன் கல்வி கற்று பரீட்சை எழுதியபோதும் நேற்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பாத்த பெறுபேறு கிடைக்கவில்லை என இன்று காலை கிணற்றில் குதித்து தனது உயிரை மாய்துள்ளார்.

முல்லைத்தீவு வள்ளிபுனம்  உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சை எழுதிய கைவேலி மருதமடு வீதியை சேர்ந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01