சீன பிரஜை கைது!!!

Published By: Digital Desk 7

28 Mar, 2018 | 11:18 AM
image

சட்டவிரோதமாக வௌிநாட்டு நாணய தாள்கள் மற்றும் மாணிக்க கற்களை  இலங்கையில் இருந்து துபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட சீன பிரஜை  ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 61 வயதான நீர்க்கொழும்பு பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றை நடாத்திச் செல்பவர்  என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் துபாய் நோக்கி பயணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைந்த குறித்த சந்தேக நபரின்  பயணப்பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது குறித்த பணத்தொகை மற்றும் மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி  ஒரு கோடியே 44 இலட்சத்து 23 ஆயிரத்து 143 ரூபாய் (1,44,23,143.33) என  சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உப்பு இறக்குமதிக்கு சுகாதார அமைச்சு தடைவிதித்ததா...

2025-05-23 14:39:00
news-image

161 உள்ளுராட்சிமன்றங்கள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி...

2025-05-23 14:30:53
news-image

கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக...

2025-05-23 13:35:13
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-05-23 13:00:45
news-image

இலங்கையில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான...

2025-05-23 12:51:21
news-image

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள்...

2025-05-23 12:38:08
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

2025-05-23 12:30:09
news-image

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்...

2025-05-23 12:39:03
news-image

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பான விசாரணைக்...

2025-05-23 12:20:55
news-image

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர்...

2025-05-23 11:36:29
news-image

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த 18 மில்லியன்...

2025-05-23 11:35:11
news-image

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர்...

2025-05-23 11:32:16