மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாம் தங்கியிருந்த அறையில் உயிரிழந்து காணப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதான உபுல்ரஞ்சித் கலேகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகலாகியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்கு திரும்பாமையால் அவரது அறையினை சென்று திறந்து பார்த்தபோது உறங்கிய வாறு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM