மர்மமான முறையில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!!!

Published By: Digital Desk 7

27 Mar, 2018 | 12:41 PM
image

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் தாம் தங்கியிருந்த அறையில் உயிரிழந்து காணப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதான  உபுல்ரஞ்சித் கலேகே  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று  பிற்பகலாகியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்கு திரும்பாமையால்  அவரது அறையினை சென்று  திறந்து பார்த்தபோது உறங்கிய வாறு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார்  சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55