பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ´குடு நுவான்´ என அறியப்படும் நுவான் குணதிலக்க எனும் பாதாள குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனேமுல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடு நுவான் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து கைக்குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குடு நுவான் கம்பஹா, கனேமுல்ல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM