கொழும்பு மாநாகர சபையின் முதல் பெண் மேயராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் ரோஸி சேனாநாயக்க.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் கொழும்பு மாநாகர சபைக்கு மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஸி சேனாநாயக்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சந்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக கொழும்பு மாநாகர சபையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM