முதல் பெண் மேயராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரோஸி

Published By: Priyatharshan

22 Mar, 2018 | 11:20 AM
image

கொழும்பு மாநாகர சபையின் முதல் பெண் மேயராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் ரோஸி சேனாநாயக்க.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் கொழும்பு மாநாகர சபைக்கு மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஸி சேனாநாயக்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சந்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக கொழும்பு மாநாகர சபையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40