பாரம்பரிய முறையில் இலத்தீன் மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுப்பு Published by MD.Lucias on 2016-02-15 11:35:16 பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தையினால் 2016 ஆம் ஆண்டு இரக்கத்தின் வருடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை முன்னிட்டு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நேற்று கொழும்பு புனித லூசியா பேராலயத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரிய முறையிலானதிருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த திருப்பலியில் கீதங்கள் உள்ளிட்ட அனைத்து ஆராதனைகளும் இலத்தீன் மொழியில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. Tags பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் புனித லூசியா கத்தோலிக்க திருச்சபை இலத்தீன் மொழி