ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள்

Published By: Priyatharshan

15 Mar, 2018 | 06:15 PM
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது.

இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த  காலக்­கி­ரம மீளாய்வு   தொடர்­பான விவாதம்   நாளை வெள்­ளிக்­கி­ழமை   ஐக்­கி­ய­நா­டுகள் மனித  உரிமை பேர­வையில்    நடை­பெ­ற­வுள்­ளது. 

இதில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் முதலில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன்   இதன்­பின்னர்   உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வுள்­ளன.

கடந்த  பெப்­ர­வ­ரி­மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மான ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர்  எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

 இலங்கை தொடர்பான மற்றுமொரு விவாதம் எதிர்வரும்  21ஆம் திகதி மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00