காட்டிக்கொடுத்ததற்காக மாணவி கத்தியால் குத்திக் கொலை!!!

Published By: Digital Desk 7

09 Mar, 2018 | 04:56 PM
image

சென்னையில் கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் உயர் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவியான அஸ்வினியிடம் இளைஞரொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, திடீரென அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்நிலையில் படுகாயங்களுக்குள்ளான மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கத்தியால் குத்திய இளைஞனை துரத்திப் பிடித்த அங்கிருந்த மக்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த மாணவியை வீடு புகுந்து கட்டாய திருமணம் செய்ததாகவும். இது தொடர்பில் மாணவியின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் அழைத்து எச்சரித்துள்ளனர். இதனையடுத்து தன்னை பொலிஸாரிடம் காட்டிக்கொடுத்ததற்காக குறித்த மாணவியை கொலை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17