இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அணித் தலைவர் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, தவான் உள்ளிட்ட 5 பேருக்கு ஆண்டுக்கு இந்திய ரூபா மதிப்பில் 7 கோடி ரூபா வீதம் கிடைக்கவுள்ளது. டோனி, அஷ்வின் ஆகியோர் இரண்டாவது பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தப் பட்டியல் வெளியிடப்படும். இதன்படி ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று ‘பிரிவுகளில்’ வீரர்கள் இடம் பிடிப்பர். இதில் ஏ ‘பிரிவு’ வீரர்களுக்கு இந்திய ரூபா மதிப்பில் 2 கோடி ரூபா சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது.
இதை அதிகரித்துத் தர வேண்டும் என வீரர்கள் இந்திய கிரிக்கெட் சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்போது 26 வீரர்கள் இடம்பெற்ற புதிய ஒப்பந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஏ+’ (ரூ.7 கோடி): கோஹ்லி, தவான், ரோஹித்,
புவனேஷ்வர், பும்ரா.
‘ஏ’ (ரூ. 5 கோடி): டோனி, அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, சஹா, முரளிவிஜய்.
‘பி’ (ரூ. 3 கோடி): லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சஹால், பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ஷர்மா.
‘சி’ (ரூ. 1 கோடி): கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ரெய்னா, அக்சர் படேல், நாயர், பார்த்தீவ் படேல், யாதவ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM