தமிழகத்தில் மக்களாட்சியை தான் கொண்டு வரப்போவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துவிட்ட நிலையில் ரசிகர்கள் சந்திப்பு மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமிப்பது என வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை சமீபத்தில் ரஜினிகாந்த் திறந்து வைத்து பேசிய ரஜினிகாந்த் “எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆகி விட முடியாது. என்னாலும் முடியாது. ஆனால் அவரின் ஆட்சியை என்னால் கொண்டு வர முடியும்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “நான் மக்களாட்சியை தருகிறேன்” என பதிலளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் ஆட்சி என ரஜினி கூறியுள்ள நிலையில், மக்களாட்சியை தருகிறேன் என கமல்ஹாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM