சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் நாளை இலங்கை வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா மற்றும் பங்ளாதேஷ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்று விளையாடவுள்ள முக்கோணத்தொடர் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், குறித்த முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை இலங்கை வருகின்றன.
நாளை மாலை 4.50 மணியளவில் பங்களாதேஷ் அணியும் நாளை இரவு 8.30 மணியளவில் இந்திய அணியும் வருகைதரவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM