பங்காதேஷ், இந்திய அணிகள் நாளை வருகின்றன 

Published By: Priyatharshan

03 Mar, 2018 | 03:11 PM
image

சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் நாளை இலங்கை வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா மற்றும் பங்ளாதேஷ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்று விளையாடவுள்ள முக்கோணத்தொடர் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், குறித்த முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை இலங்கை வருகின்றன.

நாளை மாலை 4.50 மணியளவில் பங்களாதேஷ் அணியும் நாளை இரவு 8.30 மணியளவில் இந்திய அணியும் வருகைதரவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59
news-image

தனது பதவியை இடைநிறுத்தியதற்கு நியாயம் கோரி...

2025-01-13 15:21:48
news-image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப...

2025-01-13 10:05:18
news-image

மெல்பேர்ன் டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து...

2025-01-13 10:05:39
news-image

24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில்...

2025-01-13 04:59:17
news-image

மென்செஸ்டர் SA ஏற்பாட்டில் அழைப்பு கால்பந்தாட்ட...

2025-01-12 22:09:08