பலாக்காயினால் நடந்த விபரீதம் : மாவ­னல்ல பகுதியில் சோகம்

Published By: Robert

03 Mar, 2018 | 12:16 PM
image

பலாக்­காயை வெட்­டு­வ­தற்­காக கத்­தியை கொடுக்­கா­மையால் அடுத்த வீட்டில் வ­சித்து வந்த தனது பெரிய தந்­தையை கத்­தி யால் வெட்டிக்கொன்ற சம்­பவமொன்று மாவ­னல்ல வெலி­கல்ல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

சம்பவம் நேற்று முன்­தினம் போயா தினத்தில் இடம்­பெற்­ற­தா­கவும் 58 வய­தான நெவில் சென­வி­ரத்ன என்பவரே கொல் லப்பட்டதாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

தனது தோட்­டத்தில் பறித்த பலாக்­காயை வெட்­டு­வ­தற்­காக கொலை­யுண்­ட­வ­ரி­டமும் அவ­ரு­டைய மக­னி­டமும் சந்­தேக நபர் கத்தியை கேட்டுள்ளார். அத­னை ­வ­ழங்க மறுத்­தமையால்  இரு­த­ரப்­புக்­க­ளுக்­கு­மி­டையில் வாக்குவாதம் ஏற்­பட்டு  கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04