பலாக்காயை வெட்டுவதற்காக கத்தியை கொடுக்காமையால் அடுத்த வீட்டில் வசித்து வந்த தனது பெரிய தந்தையை கத்தி யால் வெட்டிக்கொன்ற சம்பவமொன்று மாவனல்ல வெலிகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நேற்று முன்தினம் போயா தினத்தில் இடம்பெற்றதாகவும் 58 வயதான நெவில் செனவிரத்ன என்பவரே கொல் லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது தோட்டத்தில் பறித்த பலாக்காயை வெட்டுவதற்காக கொலையுண்டவரிடமும் அவருடைய மகனிடமும் சந்தேக நபர் கத்தியை கேட்டுள்ளார். அதனை வழங்க மறுத்தமையால் இருதரப்புக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM