இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியாக தொழில் செய்யும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து இரண்டு கிலோகிராமும் 48 கிராமும் நிறையுடைய ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் பொலிஸார் தெரியவருவதாவது,
சந்தேக நபர் கஞ்சாவை பஸ் வண்டியில் கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பன்னலையிலிருந்து வந்த பஸ் வண்டியை கந்தானை தெல்கஸ் சந்தியில் வைத்து பொலிஸார் நிறுத்தி சோதனை செய்த போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமனறத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM