2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

19 Nov, 2015 | 12:28 PM
image

இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியாக தொழில் செய்யும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து இரண்டு கிலோகிராமும் 48 கிராமும் நிறையுடைய ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் பொலிஸார் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கஞ்சாவை பஸ் வண்டியில் கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பன்னலையிலிருந்து வந்த பஸ் வண்டியை கந்தானை தெல்கஸ் சந்தியில் வைத்து பொலிஸார் நிறுத்தி சோதனை செய்த போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமனறத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு...

2025-06-17 17:16:04
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய...

2025-06-17 18:27:52
news-image

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார்...

2025-06-17 18:14:57
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக...

2025-06-17 18:06:42
news-image

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி...

2025-06-17 17:48:07
news-image

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-17 17:10:33
news-image

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை...

2025-06-17 16:48:00
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின்...

2025-06-17 17:03:39
news-image

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

2025-06-17 17:02:57
news-image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது -...

2025-06-17 16:44:12
news-image

மொரட்டுவை பகுதியில் கடலுக்குச் சென்று மாயமான...

2025-06-17 16:32:10
news-image

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்...

2025-06-17 16:21:16