பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக கொட்னி வோல்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடருக்கான பங்களாதேஷ் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்ற முத்தரப்பு இருபதுக்கு 20 தொடர் நடைபெறவுள்ளது.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஷகிப் அல் ஹசன் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திக்க ஹத்துருசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இலங்கை அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார்.
அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தேர்வு செய்யாமல் இருந்தது.
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கொட்னி வோல்ஷை இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM