தெரு நாய் கடித்து 7 வயது சிறுமி பலி

Published By: Raam

12 Feb, 2016 | 01:33 PM
image

தெரு நாய் கடித்ததால்  ஐதராபாத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் நடந்து உள்ளது. 

ஐதராபாத் சுப்ரா பகுதியைச் சேர்ந்த அனுராதா சங்கரெட்டி தம்பதிகளின் ஒரே மகள் சோனி வயது 7 சம்பவத்தன்று சிறுமி சோனி வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில்  2 தெரு நாய்கள் சண்டையிட்டதை கண்டு அந்த நாய்கள்  மீது சோனி கல் வீசினார். 

உடனே நாய்கள் சோனி மீது பாய்ந்தது அவளை கடித்து குதறியது. 

அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு உஸ்மானியா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக இறந்தார். 

ஆந்திரா தெலுங்கானா மாநிலத்தில் 50 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாகவும்,தெரு நாய்களின் தொல்லையால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி–நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் திணறி வருகின்றது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35