மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது.
கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில், புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்களின் உதவியுடன் சுமார் 10 ஏக்கர் நிலபரப்பில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM