கட்டுநாயக்க விமானநிலையத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது.!

Published By: Robert

25 Feb, 2018 | 01:57 PM
image

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை டுபாயில் இருந்து இந் நாட்டுக்கு வந்த குறித்த நபரின் பயணப்பையில் இருந்து சுமார் 20 ஆயிரம் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றின் பெறுமதி ரூபாய் 10 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன் சுங்க பிரிவால் ரூபாய் 25 ஆயிரம் தண்டப் பணம் விதித்து குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51