பிரபல நபர்கள் சிறைசாலை புனர்நிர்மாணம் ; முக்கிய புள்ளியொருவர் மிக விரைவில் கைது

Published By: Raam

12 Feb, 2016 | 11:13 AM
image

பிரபல நடிகர் விஜய குமாரதுங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்ற முக்கிய நபர்களை தடுத்து வைத்திருந்த சிறைச்சாலையிலுள்ள எஸ். வாட்டு எனும் பிரிவு திடீரென புனர்நிர்மாணம் செய்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நாட்டின் பிரபல நபர்கள் கைது செய்யப்பட்ட போதெல்லாம் இந்த பிரிவிலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ். வாட்டு பிரிவு  இவ்வாறு திடீரென புனர்நிர்மாணம் செய்யப்பட்டமை, நாட்டில் முக்கிய புள்ளியொருவர் மிக விரைவில் கைது செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவது காரணமாக இருக்கலாம் என சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08