தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது தலைமைத்துவப் பயிற்சி  

Published By: Priyatharshan

20 Feb, 2018 | 03:24 PM
image

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் போது, பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த தலைமைத்துவப் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

குருணாகல் வாரியப்பொல, வயம்ப தலைமைத்துவ பயிற்சி முகாமில், இடம்பெற்ற தலைமைத்துவப் பயிற்சி நடவடிக்கையின் போது ஏற்பட்ட திடீர் விபத்தொன்றில் காயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

இதன்போது ஹம்பாந்தோட்டையிலுள்ள பாடசாலையில் கடமையாற்றும் பெண் அதிபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56