மத்திய வங்கியின் பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதிகள் கிடைக்காததையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை பாராளுமன்றில் சுட்டிகாட்டியதையடுத்து நாளை பிற்பகல் ஒரு மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதிகள் கிடைக்காமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த அறிக்கைகளின் பிரதிகளை தமிழ் மொழியில் அச்சிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM