பாராளுமன்றம் ஒத்திவைப்பு : சபையில் நடந்தது என்ன.?

Published By: Robert

20 Feb, 2018 | 02:12 PM
image

மத்திய வங்கியின் பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதிகள் கிடைக்காததையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை பாராளுமன்றில் சுட்டிகாட்டியதையடுத்து நாளை பிற்பகல் ஒரு மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையின் தமிழ் மொழி மூலமான பிரதிகள் கிடைக்காமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இந்த அறிக்கைகளின் பிரதிகளை தமிழ் மொழியில் அச்சிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09