5 பேர் கொண்ட குழு நியமனம்.!

Published By: Robert

18 Feb, 2018 | 02:27 PM
image

உள்ளூராட்சி சபையின் தேசியப் பட்டியல் மூலம் உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி பொது செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

தொகுதி அமைப்பாளர்களினால் பரிந்துரைக்கப்படும் நபர்கள் இந்த குழுவிற்கு ஒரிருநாட்களில் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் இன்று கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது. 

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13