logo

5 பேர் கொண்ட குழு நியமனம்.!

Published By: Robert

18 Feb, 2018 | 02:27 PM
image

உள்ளூராட்சி சபையின் தேசியப் பட்டியல் மூலம் உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி பொது செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

தொகுதி அமைப்பாளர்களினால் பரிந்துரைக்கப்படும் நபர்கள் இந்த குழுவிற்கு ஒரிருநாட்களில் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் இன்று கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது. 

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26
news-image

ஒப்பந்தத்தை மீறிய 618 எரிபொருள் நிரப்பு...

2023-06-08 13:35:51
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-06-08 13:47:34
news-image

பாடசாலை மாணவி கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு...

2023-06-08 13:34:47