ஐதேக அரசு உருவாவதைத் தடுக்கத் திட்டம்?

Published By: Devika

18 Feb, 2018 | 09:33 AM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது பற்றி ஆராய, கூட்டு எதிரணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (19) மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஐ.தே.க. தலைமையிலான அரசு உருவாவதைத் தடுப்பது குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும் என கூட்டு எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, தற்போதைய ஸ்திரமற்ற அரசியல் நிலை குறித்து நாளை (19) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சில அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், ஸ்திரமான அரசைக் கட்டியெழுப்ப முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59
news-image

விபத்தில் சிக்கி 17 வயது இளைஞன்...

2026-02-13 08:24:52
news-image

கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல...

2026-02-13 06:24:32
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09