ஐதேக அரசு உருவாவதைத் தடுக்கத் திட்டம்?

Published By: Devika

18 Feb, 2018 | 09:33 AM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது பற்றி ஆராய, கூட்டு எதிரணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (19) மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஐ.தே.க. தலைமையிலான அரசு உருவாவதைத் தடுப்பது குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும் என கூட்டு எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, தற்போதைய ஸ்திரமற்ற அரசியல் நிலை குறித்து நாளை (19) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சில அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், ஸ்திரமான அரசைக் கட்டியெழுப்ப முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04