பிரேசில் நாட்டவர் உடலில் 45 கொக்கெய்ன் மாத்திரைகள்

Published By: Devika

17 Feb, 2018 | 12:16 PM
image

போதை மருந்து அடங்கிய மாத்திரைகளை நாட்டுக்குள் எடுத்துவர முயற்சித்த சந்தேகத்தின் பேரில், பிரேசிலைச் சேர்ந்த ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதை மருந்து தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இன்று (17) காலை இலங்கை வந்துள்ளார். அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடலில் 45 ‘கெப்ஸுல்’ வடிவ மாத்திரைகள் இருந்ததை சுங்கத்துறையினர் அவதானித்தனர்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், அவற்றில் கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, அவர் போதை மருந்து தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து, அவரது உடலுக்குள் இருந்த போதை மருந்து கலந்த மாத்திரைகள் 45உம் வெளியே எடுக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17