பெண்ணின் தங்க சங்கிலியை அபகரித்த இருவர் கைது

19 Nov, 2015 | 10:55 AM
image

அக்கரபத்தனை -  வேவர்லி தோட்ட சந்தியில் பெண் ஒருவரின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை அபகரித்து சென்ற நபர்கள் இருவரை அக்கரபத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

chain

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் மன்றாசி கல்மதுரை தோட்டத்தில் வசிப்பவர்கள் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த தெரிவித்தார்.

இவர்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு வருகையில் இந்த நபர்கள் மீது ஏகப்பட்ட குற்ற செயல்கள் காணப்படுவதாகவும் இவர்கள் நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர்கள் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இவர்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்கு பதியப்பட்டுள்ளதுடன் இன்று மாலை இவர்களை நுவரெலிய மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு...

2025-06-17 17:16:04
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய...

2025-06-17 18:27:52
news-image

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார்...

2025-06-17 18:14:57
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக...

2025-06-17 18:06:42
news-image

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி...

2025-06-17 17:48:07
news-image

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-17 17:10:33
news-image

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை...

2025-06-17 16:48:00
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின்...

2025-06-17 17:03:39
news-image

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

2025-06-17 17:02:57
news-image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது -...

2025-06-17 16:44:12
news-image

மொரட்டுவை பகுதியில் கடலுக்குச் சென்று மாயமான...

2025-06-17 16:32:10
news-image

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன்...

2025-06-17 16:21:16