இடிந்து விழுந்த கிராண்ட்பாஸ் கட்டட உரிமையாளர் பொலிஸில் சரண்

Published By: Devika

15 Feb, 2018 | 11:02 AM
image

கிராண்ட்பாஸில் நேற்று (14) இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்ததாகத் தெரியவருகிறது.

கிராண்ட்பாஸில் இயங்கிவந்த பழைமையான நிறுவனம் ஒன்றின் கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், அங்கு இயங்கி வந்ததாகச் சொல்லப்படும் தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

மேலும் சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே கட்டடத்தின் உரிமையாளர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் வெளிநாட்டில் வசித்து வந்தார் என்றும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20