கிராண்ட்பாஸில் நேற்று (14) இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்ததாகத் தெரியவருகிறது.
கிராண்ட்பாஸில் இயங்கிவந்த பழைமையான நிறுவனம் ஒன்றின் கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், அங்கு இயங்கி வந்ததாகச் சொல்லப்படும் தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே கட்டடத்தின் உரிமையாளர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் வெளிநாட்டில் வசித்து வந்தார் என்றும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM