கைதானவரிடம் 8 கிலோ கேரள கஞ்சா

Published By: Devika

15 Feb, 2018 | 10:32 AM
image

எட்டு கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர். வவுனியா புதிய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புதுக்கடையைச் சேர்ந்த 54 வயது நபர் என்று தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரிலேயே இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து 8 லட்சம் ரூபா பெறுமதியான சுமார் எட்டு கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணையில், கஞ்சா பொதிகளை கைமாற்றினால் பணம் தருவதாக ஒருவர் கூறியதாலேயே தாம் அதற்கு சம்மதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொள்ன்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04