கடல் அட்டைகளுடன் இந்தியர்கள் கைது

Published By: Devika

14 Feb, 2018 | 07:24 PM
image

நுரைச்சோலை, கரம்ப பகுதியில் உள்ள வீடொன்றில், எதுவித ஆவணங்களும் இல்லாமல், சட்டவிரோதமாக கடல் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தியர் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 29, 48 மற்றும் 56 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

முப்பத்தொரு பொதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 688 கிலோ எடையுடைய இந்தக் கடலட்டைகளின் மதிப்பு சுமார் இரண்டரைக் கோடி ரூபா எனத் தெரியவருகிறது.

அத்துடன், 21 பொதிகளில், உலர வைத்த சுறா மீன் செட்டைகள் 625 கிலோகிராமும் இதுவரையில் இலங்கைக்கு அறிமுகமில்லாத சில வகை கடல் உயிரினங்கள் 10 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதான மூவரும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58