ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் இன்று காலை 10.30 மணி அளவில் இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதாக மேலும் தெரிவிக்கபடுகிறது.
குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளை மரம் ஒன்றில் இருந்த குளவிக்கூடு கழைந்து பெண்தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்குள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளான 12பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு வருகின்றமை குறிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM