சட்டவிரோதமான முறையில் 'ஐஸ்" என அழைக்கப்படும் போதைப்பொருள் வகையொன்றை உள்நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய பிரஜைகள் இருவரை விமான நிலைய சுங்கத்தினர் கைது செய்துள்ளனர்.
இந்நபர் நேற்று அதிகாலை தனது பயணப்பையில் சுமார் 514 கிராம் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு வந்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய சுங்கத்தினர் மேற்கொண்ட சோதனையில் சிக்கியுள்ளார்.
இதன் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
மலேசியாவில் இருந்து நேற்று அதிகாலை காலை 4.55 மணியளவில் கட்டுநாயக்க வந்த விமானத்தில் குறித்த சந்தேகநபர்கள் வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத்தினர் ஆரம்பித்துள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM