விமான நிலை­யத்தில் சிக்கிய இந்திய பிரஜைகள் கைது.!

Published By: Robert

11 Feb, 2018 | 11:00 AM
image

சட்­ட­வி­ரோ­த­மான முறையில் 'ஐஸ்" என அழைக்கப்படும் போதைப்பொருள் வகையொன்றை உள்நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய  பிரஜைகள் இருவரை விமான நிலைய சுங்­கத்­தினர் கைது செய்­துள்­ளனர்.

இந்­நபர் நேற்று அதிகாலை தனது பய­ணப்­பையில் சுமார் 514 கிராம் போதைப்பொருளை சூட்­சு­ம­மாக மறைத்து வைத்து கொண்டு வந்த வேளையில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து, விமான நிலைய சுங்­கத்­தினர் மேற்­கொண்ட சோத­னையில் சிக்­கி­யுள்ளார்.

Image result for இந்திய பிரஜை கைது virakesari

இதன் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

மலேசியாவில் இருந்து நேற்று அதிகாலை காலை 4.55 மணியளவில் கட்டுநாயக்க வந்த விமானத்தில் குறித்த சந்தேகநபர்கள் வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்­சம்­ப­வங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத்தினர் ஆரம்பித்துள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51