நாடளாவிய ரீதியில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8325 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சில நிமிடங்களுக்கு முன் நிறைவுற்றது.
இன்னும் சில நிமிடங்களில் வாக்கெண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய முறையில் நடைபெற்றுள்ள இந்தத் தேர்தலில், வாக்கெண்ணும் பணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான வாக்குச் சாவடிகளிலேயே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதன் முடிவுகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பின்னரே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் சுமார் அறுபது சதவீதத்துக்கு மேலான வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM