பன்னிரண்டு குழந்தைகள் படுகொலை

Published By: Devika

08 Feb, 2018 | 01:52 PM
image

சிரியாவின் கோதா நகரில், ரஷ்ய உதவியுடனான சிரிய இராணுவம் நேற்று (7) நடத்திய வான்வழித் தாக்குதலில், பன்னிரண்டு குழந்தைகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 60 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள அப்பிரதேசத்தில் மூன்றாவது நாளாகவும் சிரிய அரச படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு முன், நேற்று முன்தினம் (6) நடத்தப்பட்ட இதேபோன்றதொரு வான்வழித் தாக்குதலில், பத்தொன்பது குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் உட்பட சுமார் எண்பது பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியை கடந்த நான்கு வருடங்களாக சிரிய அரசு சுற்றி வளைத்திருக்கும் நிலையிலும் அப்பிரதேசத்தை முழுமையாகத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையே காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17