குற்றவாளிகளுக்கு இருபது ஆண்டு கடூழியச் சிறை

Published By: Devika

08 Feb, 2018 | 12:25 PM
image

கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நான்கு பேருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அரலகன்வில பகுதியில் 2004ஆம் ஆண்டு பெண் ஒருவர் நான்கு பேரால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இது குறித்த வழக்கு விசாரணைகள் அண்மையில் நிறைவுற்றன.

இவ்வழக்கில் சந்தேக நபர்களாகக் கருதப்பட்டவர்கள் நீதிபதியால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, நான்கு பேருக்கும் இருபது ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகள் நால்வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா இரண்டு இலட்ச ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13