செலவு உயர்ந்தபோதும் சரிந்து விழுந்த குப்பை மலை

Published By: Devika

06 Feb, 2018 | 06:47 PM
image

கடந்த தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினத்தன்று சரிந்து விழுந்த மீதொட்டமுல்லை குப்பைக் கிடங்கு விவகாரம் குறித்த அறிக்கை இன்று (6) ஜனாதிபதி வசம் கையளிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில், குப்பை அகற்றுவதற்கு பொருத்தமான தொழில்நுட்பத்தை கொழும்பு மாநகர சபை கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குப்பை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் மாநகர சபை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இதனாலேயே முப்பது உயிர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குப்பை அகற்றும் பணிகளுக்கான செலவு, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2014ஆம் ஆண்டு 64 மில்லியன் ரூபாயும் 2015ஆம் ஆண்டு 182 மில்லியன் ரூபாயும் இதுவே கடந்த 2017ஆம் ஆண்டில் 232 மில்லியனாகவும் உயர்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18