செலவு உயர்ந்தபோதும் சரிந்து விழுந்த குப்பை மலை

Published By: Devika

06 Feb, 2018 | 06:47 PM
image

கடந்த தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினத்தன்று சரிந்து விழுந்த மீதொட்டமுல்லை குப்பைக் கிடங்கு விவகாரம் குறித்த அறிக்கை இன்று (6) ஜனாதிபதி வசம் கையளிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில், குப்பை அகற்றுவதற்கு பொருத்தமான தொழில்நுட்பத்தை கொழும்பு மாநகர சபை கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குப்பை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் மாநகர சபை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இதனாலேயே முப்பது உயிர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குப்பை அகற்றும் பணிகளுக்கான செலவு, கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2014ஆம் ஆண்டு 64 மில்லியன் ரூபாயும் 2015ஆம் ஆண்டு 182 மில்லியன் ரூபாயும் இதுவே கடந்த 2017ஆம் ஆண்டில் 232 மில்லியனாகவும் உயர்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் விபத்தில் ஒருவர் பலி ;...

2023-12-01 11:50:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் -பிரிட்டனும்...

2023-12-01 11:29:11
news-image

சாரதி தூங்கியதால் விபத்து : ஒருவர்...

2023-12-01 11:27:12
news-image

தொடர்ந்து பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் -...

2023-12-01 11:04:44
news-image

களுத்துறையில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட...

2023-12-01 11:01:23
news-image

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி குறித்து பேசுகின்றோம்...

2023-12-01 10:50:23
news-image

பஸ் கட்டணத்தில் மாற்றமில்லையாம் !

2023-12-01 10:42:45
news-image

வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணி...

2023-12-01 10:19:43
news-image

குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்றும் ஆஜரானார் போதகர்...

2023-12-01 10:16:56
news-image

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

2023-12-01 09:17:04
news-image

தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவ போட்டிக்களத்தில் இருவர் குதிப்பு

2023-12-01 07:20:25
news-image

அனைத்து துறைகளிலும் இடம்பெறும் கேள்வி மனுக்கோரல்...

2023-12-01 07:26:31