வேதனை தாங்காமல் தீவைத்துத் தற்கொலை

Published By: Devika

04 Feb, 2018 | 01:17 PM
image

தனக்குத் தானே தீவைத்துக் கொளுத்திக்கொண்ட பெண் மரணமான சம்பவம் அரலகன்விலயில் நேற்று (3) இடம்பெற்றுள்ளது.

சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த 72 வயதுப் பெண், நோயின் வேதனை தாங்க முடியாமல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகிறது.

அவை எவையும் பலிக்காத நிலையிலேயே, நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் தனக்குத் தானே தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த விசாரணையை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41