தனக்குத் தானே தீவைத்துக் கொளுத்திக்கொண்ட பெண் மரணமான சம்பவம் அரலகன்விலயில் நேற்று (3) இடம்பெற்றுள்ளது.
சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த 72 வயதுப் பெண், நோயின் வேதனை தாங்க முடியாமல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகிறது.
அவை எவையும் பலிக்காத நிலையிலேயே, நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் தனக்குத் தானே தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த விசாரணையை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM