பிரேசிலில் ஸிகா வைரஸ் வேக மாக பரவி வருகின்ற நிலையில் அந்த வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டுப் பெண்கள் முஸ்லிம்கள் அணிவது போன்று உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிய வேண்டும் என அந்நாட்டு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஸிகா வைரஸ் பரவலுக்குக் காரணமான நுளம்புகளின் கடியிலிருந்து
பாதுகாத்துக் கொள்ளும் முகமாகவே மேற்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் வருடாந்த களியாட்ட நிகழ்வின் போது பல்லாயிரக்கணக்கான நடனக் கலைஞர்கள் அரைகுறை ஆடையுடன் ஊர்வலமாகச் செல்வது பிராந்திய அதிகாரிகளின் மத்தியில் கவலையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த வைரஸ் பரவலிலிருந்து தம்மைப் பாதுகாக்க பெண்கள் மேற்படி ஆடைகளுடன் நீண்ட கைகளையுடைய மேற்சட்டைகள், கையுறைகள், நீண்ட காற்சட்டைகள் மற்றும் காலுறைகளை அணியுமாறு கோரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM