இரு இராணுவ ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் பிரான்ஸின் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகொப்டர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இரு ஹெலிக்கொப்டர்களிலும் 6 பேர் பயணித்துள்ளதாகவும் இதுவரை 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாகவும் ஒருவரைத் தேடும் பணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM