“வந்தே ஆக வேண்டும்!”

Published By: Devika

30 Jan, 2018 | 08:06 PM
image

ஊவா மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

தமிழ் பெண் அதிபரை மண்டியிடச் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமளிப்பதற்காக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை நாளை மறுநாள் 1ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமுகமளிக்குமாறு அறிவித்தல் விடுத்திருந்தது.

எனினும் தேர்தல் பிரச்சாரங்கள் இருப்பதாகவும் அதனால் குறித்த தினத்தில் சமுகமளிக்க முடியாது எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதை நிராகரித்த ஆணைக்குழு, யதார்த்தபூர்வமான காரணங்கள் எதுவும் இன்றி விசாரணைக்கு சமுகமளிக்காது விட்டால் அது தண்டிக்கக்கூடிய குற்றமாகக் கருதப்படும் எனவும் குறித்த தினத்தில் அவர் சமுகமளிக்க வேண்டும் எனவும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31