ஊவா மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
தமிழ் பெண் அதிபரை மண்டியிடச் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமளிப்பதற்காக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை நாளை மறுநாள் 1ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமுகமளிக்குமாறு அறிவித்தல் விடுத்திருந்தது.
எனினும் தேர்தல் பிரச்சாரங்கள் இருப்பதாகவும் அதனால் குறித்த தினத்தில் சமுகமளிக்க முடியாது எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதை நிராகரித்த ஆணைக்குழு, யதார்த்தபூர்வமான காரணங்கள் எதுவும் இன்றி விசாரணைக்கு சமுகமளிக்காது விட்டால் அது தண்டிக்கக்கூடிய குற்றமாகக் கருதப்படும் எனவும் குறித்த தினத்தில் அவர் சமுகமளிக்க வேண்டும் எனவும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM