சிறுமி துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு பத்தாண்டு கடூழியம்!

Published By: Devika

30 Jan, 2018 | 07:35 PM
image

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் முகாமில், நபரொருவர் தனது அயல் வீட்டுச் சிறுமியை வீட்டினுள் அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்.

இதைக் கண்ட அரச சார்பற்ற நிறுவன ஊழியர் ஒருவர், சிறுமியை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தார்.

தாயார் அளித்த புகாரின் பேரில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று (29) வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி, குற்றவாளிக்கு பத்தாண்டு கடூழியச் சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட நபருக்கு அபராதமாக இரண்டு இலட்ச ரூபா செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22