நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி தேர்தல் குறித்து ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்த மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னரே இத்தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக நடைபெற்ற சில விடயங்களைச் சுட்டிக் காட்டி ஐக்கிய தேசிய முன்னணியே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான தீர்ப்பொன்றை வழங்கும் வரையில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM