முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதேத மஹிந்த ராஜபக் ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது
சரத் பொன்சேகாவை விடவும் பாராளுமன்றப் பதவியை வகிக்கத் தகுதியான பலர் இருக்கின்றார்கள். சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதனால் அதிகளவில் பாதிப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்க நேரிடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM