கொழும்பு காலி வீதியில் இருந்து செரமிக் சுற்றுவட்டம் வரை இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியியும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் முன்னேற்பாடுகளின் நிமித்தம் வீதிகள் மூடப்படவுள்ளதால் வாகன சாரதிகள் மற்றும் அவ் வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த வீதி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறித்த தினங்களில் மூடப்படவுள்ளது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM