சாரதிகளின் கவனத்திற்கு ! மூடப்படுகிறது காலி முகத்திடல்

Published By: Priyatharshan

27 Jan, 2018 | 09:26 AM
image

கொழும்பு காலி வீதியில் இருந்து செரமிக் சுற்றுவட்டம் வரை இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியியும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் முன்னேற்பாடுகளின் நிமித்தம் வீதிகள் மூடப்படவுள்ளதால் வாகன சாரதிகள் மற்றும் அவ் வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த வீதி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறித்த தினங்களில் மூடப்படவுள்ளது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38